நேர்த்தியான ஆடை அணியாது நீதிமன்றம் வருவோர் விளக்கமறியலில் வைக்கப்படுவர் !
-யாழ் நீதிபதி கண்டிப்பான எச்சரிக்கை நீதிமன்றுக்கு வருவோர் நேர்த்தியாக ஆடை அணியாமல், தலை முடி வெட்டாமல் என்றவாறெல்லாம் ஒழுக்கம் பேணாது வருவார்களேயானால், விளக்கமறியலில் வைக்கப்படுவர் என்று யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் கண்டிப்பான அறிவுறுத்தல் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர், முடமாவடி யில் வீடுகளை அடித்து உடைத்தமை, வாள்வெட்டில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது. மன்றில் முற்பட்ட சந்தேக நபர்கள் நேர்த்தியாக ஆடைகள் அணியாது, தலை … Continue reading நேர்த்தியான ஆடை அணியாது நீதிமன்றம் வருவோர் விளக்கமறியலில் வைக்கப்படுவர் !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed